×

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை.: போக்குவரத்துத்துறை

சென்னை: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் நடத்துநர்கள், பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. …

The post அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை.: போக்குவரத்துத்துறை appeared first on Dinakaran.

Tags : Department of Transportation ,Chennai ,Department of Transport ,
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...